ஆசையில் ஓர் கடிதம் – 10
அன்புள்ள ராம், சொல்லியிருக்கிறேனா? கொரோனா முதல் லாக்டவுனிற்கு முந்தைய நாளில், ரயில் நிலைய நடைமேடை கூரையில் காகம் ஒன்றைக் கண்டேன். அதன் கால்கள் ஏதோ கம்பியில் சிக்கியிருந்தன. யாராவது காப்பாற்றுங்கள் என்று நம்பிக்கையோடு கரைந்தது. யாராவது காப்பாற்றுவார்கள் என்று நானும் கண்டும் காணாமல் ரயிலேறி கடந்தேன். லாக்டவுன்...
