Category: அவள் ஒரு காதல் தேவதை

அவள் ஒரு காதல் தேவதை – Episode 7

“ஏய் நந்து!!!நீ இன்னும் இறங்கலியா ?” என்றபடி அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து ஒரு வழியாக இறக்கி விட்டாள் ராதா .. ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்த அருண்..,” நந்து!” என்றபடி அவள் அருகில் சென்றான்.. அவளோ ” நான் அருண் கிட்ட போகணும்..நான் என் அருண்...

அவள் ஒரு காதல் தேவதை – Episode 6

அங்கே சடை பிடித்த தலையுடன் காத்தாயி நின்று கொண்டிருந்தாள். தன் தலையை கையால் சொறிந்தபடி, “ஹி!ஹி !ஹி!!” என்று சிரிக்க தொடங்கினாள் காத்தாயி.. நந்தினியின் அலறல் சத்தம் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த சசி  மற்றும் ராதாவின் காதுகளை எட்டியது.. “நந்து !!” என்ற படி இருவரும்...

அவள் ஒரு காதல் தேவதை – Episode 5

சற்று தொலைவில் தலை வெட்டான் பட்டி என்ற போர்டு தெரிந்தது.. அதை பார்த்ததும், “ஏய் நந்து!! சக்சஸ் !!ஒரு வழியா சசி ஊருக்கு வந்துட்டோம்..” என்ற ராதாவின் குரலில் ,ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போன்றதொரு மகிழ்ச்சி வெளிப்பட்டது.. ஊருக்குள் நுழைந்ததும் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம்.....

அவள் ஒரு காதல் தேவதை – Episode 4

“ஆ… அம்மாஆஆ  ….” என்று அலறினாள் நந்தினி . “என்னாச்சு டி ” என்ற ராதாவிடம் “ஒரு சிறு கல்லை தட்டினேன் .என் காலில் பெரிய அடி பட்டு விட்டது ” என்றாள் அவள். ராதாவோ ‘களுக்’ என்று சிரித்து விட்டாள். ” என் வலி உனக்கு...

அவள் ஒரு காதல் தேவதை -Episode 3

ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் , “அரக்கோணம் ரயில் நிலையம்  ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?” என்றாள் நந்தினி. ராதவோ ,”அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு ” என்றாள். “பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் .”...

அவள் ஒரு காதல் தேவதை – EPISODE 2

அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் . இரயில் நிலையத்தில் , ” நாளைக்கு காலைல ரெண்டு பேரும் அரக்கோணம் போய் சேர்ந்துடுவீங்க.அங்கிருந்து சசி வீட்டுக்கு கூட்டிட்டு போக யார் வருவா ??சசி வருவாங்களா ?” என்றான் அருண். “ம்ம்…ஆமாங்க..சசி வருவா...

அவள் ஒரு காதல் தேவதை

“அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் .. எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்… ” என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.  அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை. இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற...