அவள் ஒரு காதல் தேவதை

“அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் .. எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்… ” என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.  அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை. இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற...