அவள் ஒரு காதல் தேவதை -Episode 3

ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் , “அரக்கோணம் ரயில் நிலையம்  ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?” என்றாள் நந்தினி. ராதவோ ,”அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு ” என்றாள். “பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் .”...