Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

office

பறவைகளின் உண்மையான சந்தோசம் இரை தேடி வானத்துல பறக்கும் போது இல்ல..தேடின இரையோட கூடு திரும்பி குஞ்சுகளோட இருக்கும் போது தான்.

அம்மா

“நான் அவன லவ் பன்றேனா இல்லையான்னு கரெக்ட்டா தெரில. ஆனா உலகத்துல எல்லாத்தயும் விட நான் அதிகமா லவ் பண்றது உன்ன தான் “. அது யாரு ? தெரிஞ்சுக்க ..கிளிக் பண்ணுங்க..

சுதந்திர வானம்

உண்மையான சந்தோஷம் மனசுக்கு புடிச்ச விஷயத்தை செய்யும் போது மட்டும் தான் கிடைக்கும். அழகான கதை. மறக்காம கேளுங்க. It is better to do nothing than doing something that you don’t love.

ரத்த தானம்

  வாடாமல்லி பூவுக்கும் ரத்த தானத்துக்கும் அப்டி என்ன சம்பந்தம்?? கிளிக் பண்ணுங்க கதையை  கேளுங்க..

பீர்- ஒரு காதல் கதை

குடிக்க மாட்டேன்னு அம்மா கிட்ட செய்து கொடுத்த சத்தியத்தை முதல் முறையாக மீறினான். கண்ணீராக காதல் பூத்தது..அது எப்படி?? தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க.

சொல்லப்படாத எண்ணங்கள்

பேசியிருக்கலாம்..நிறைய இல்லேன்னாலும் கொஞ்சமாவது.. சொல்லப்படாத எண்ணங்கள்…