Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

அவள் ஒரு காதல் தேவதை – Episode 7

“ஏய் நந்து!!!நீ இன்னும் இறங்கலியா ?” என்றபடி அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து ஒரு வழியாக இறக்கி விட்டாள் ராதா .. ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்த அருண்..,” நந்து!” என்றபடி அவள் அருகில் சென்றான்.. அவளோ ” நான் அருண் கிட்ட போகணும்..நான் என் அருண்...

அவள் ஒரு காதல் தேவதை – Episode 6

அங்கே சடை பிடித்த தலையுடன் காத்தாயி நின்று கொண்டிருந்தாள். தன் தலையை கையால் சொறிந்தபடி, “ஹி!ஹி !ஹி!!” என்று சிரிக்க தொடங்கினாள் காத்தாயி.. நந்தினியின் அலறல் சத்தம் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த சசி  மற்றும் ராதாவின் காதுகளை எட்டியது.. “நந்து !!” என்ற படி இருவரும்...

குரங்கும் ஆப்பும் – காதல் வெற்றி

தோற்ற காதல்கள் மட்டுமே வரலாற்றில் பொறிக்கப்படுமா? ஏன் அப்டி? ஜெயித்த  காதல் எல்லாம் என்னாச்சு..இதோ இப்டி தான் ஆச்சு..ஆடியோவை கேளுங்க..

Dream Doll

I opened the gift box. There was a small doll and a letter. I touched the doll and then took the letter in my hands. My eyes moved through those lines. “Dear brother, Few...

Spotlight

The auditorium was brightly lit. There was no trace of darkness there. Suddenly, I was reminded of the darkest moments of my life. The fire on the thatched roof should not have taken just...

காதல் கிறுக்கல்கள்

Never ever scribble your love in public properties, great monuments etc.,  Because it is said that those who do so will definitely fail in love. Here is  a story behind it :P.  click to...

Living the moment

இறக்கும் நிலையில் என்ன வேணும் குருவே என்று சீடர்கள் கேட்டபோது , நாவல் பழம் வேண்டும் என்றார் அவர். அப்பறோம், தெரிஞ்சுக்க ஆடியோவை கிளிக்குங்கோ

கடைசி ஆசை

இறக்கும் தருவாயில் இருந்த ஒருத்தர் தான் சேர்த்த மொத்த பணத்தையும் தன்னோடு கொண்டு போக நினைத்தார். அப்பறோம், என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க.

கண்ணனின் கண்ணீர்

அபிமன்யுக்காக நீயும் அழுகிறாயா கண்ணா? என்ற அர்ஜுனன் கேள்விக்கு இல்லை என்று பதில் சொன்னான் கண்ணன். அப்டின்னா கண்ணன் அழுகை எதுக்காக?? கதையை கேளுங்க…

அவள் ஒரு காதல் தேவதை – Episode 5

சற்று தொலைவில் தலை வெட்டான் பட்டி என்ற போர்டு தெரிந்தது.. அதை பார்த்ததும், “ஏய் நந்து!! சக்சஸ் !!ஒரு வழியா சசி ஊருக்கு வந்துட்டோம்..” என்ற ராதாவின் குரலில் ,ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போன்றதொரு மகிழ்ச்சி வெளிப்பட்டது.. ஊருக்குள் நுழைந்ததும் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம்.....