Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

கடவுளும் பொம்மையும்

அவள் கையில் கிடைத்த பொம்மை படாத பாடு பட்டது. அவளும் கடவுள் தான்.

அவள் ஒரு காதல் தேவதை – EPISODE 2

அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் . இரயில் நிலையத்தில் , ” நாளைக்கு காலைல ரெண்டு பேரும் அரக்கோணம் போய் சேர்ந்துடுவீங்க.அங்கிருந்து சசி வீட்டுக்கு கூட்டிட்டு போக யார் வருவா ??சசி வருவாங்களா ?” என்றான் அருண். “ம்ம்…ஆமாங்க..சசி வருவா...

அவள் ஒரு காதல் தேவதை

“அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் .. எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்… ” என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.  அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை. இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற...

யார் முட்டாள்?

யானைக்கும் பூனைக்கும் ஒரே விலையா?தண்டனை கொடுத்த மன்னன் ஏன் தூக்கில் தொங்கினான்?? ஏதோ ஒரு பங்குனி 18 ம் ஏப்ரல் 1 -ம் ஒன்றாக வந்த போது சொன்ன கதை இது…

Black gold chain

நான் ஆச ஆசையா வாங்கின செயினை என்கிட்டேர்ந்து வாங்கி அவங்க வச்சுக்கிட்டாங்க..ஆனா அது எனக்கு திரும்ப வந்துச்சு ..எப்படின்னு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை கேளுங்க..