Nithya's FM Ithu Kadhaigalin Saamraajyam...

நினைவுகள்

இந்த பரந்த உலகத்துல நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு நாம விட்டுட்டு போக போற ஒரே விஷயம் நம்மை பற்றிய நினைவுகள் மட்டும் தான். நல்ல நினைவுகளை பரிசாக விட்டு செல்வோம். அன்புடன் ஒரு குட்டி கதை.

நிலவுதேசத்து ராஜகுமாரி

Domestic Violence விஷயத்தில் அவள் எடுத்த அந்த முடிவு சரியா தவறான்னு நீங்க தான் சொல்லணும்

மனிதம் சாகாமல்

மனிதம் சாகாமல் பார்த்துக் கொள்வோம் மனதின் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்வோம். மனிதாபிமானத்துடன் ஒரு குட்டி கதை.

கர்மவினை

அந்த பாவ கணக்கை யார் மேல எழுதணும்னு சித்திரகுப்தருக்கு தெரில. கொஞ்சம் பொறுமையா இரு ஏதாச்சு ஐடியா கிடைக்கும்னு எமதர்ம ராஜா, குழப்பத்தில் இருந்த சித்திரகுப்தருக்கு சொன்னாராம். அது என்ன கணக்கு?? அதில் என்ன குழப்பம்? தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க

Fate

அந்த ஆசாமி வாழ கூடாதுன்னு நெனச்சு சயனைடு சாப்பிட்டும் ஒன்னும் ஆகல. அந்த ஆத்துல குதிச்சு உசிர போக்கலாம்னு நெனச்சு குதிச்சும் ஒன்னும் ஆகல.. ஆனா வாழ வேண்டிய அந்த ஜமீன்தார் தூக்கில் இடப்பட்டார். ஏன் தெரியுமா? ஏன்னா நடக்கணும்னு இருக்கிறது நடக்காம போகாது . நடக்க...

ஒன்ஸ் மோர்

யாருன்னே தெரியாத ஒருத்தர் கிட்ட நான் அப்டி பேசினது தப்பு தான், சாரின்னு அவன் சொன்னப்போ, புடிச்சிருக்குன்னு சொல்றதுல என்னங்க தப்பிருக்குன்னு பதில் சொல்ல நெனச்சா.. ஆனா ஒன்னும் பேசல… பேசியிருந்திருக்கலாம்..குறைந்த பட்சம் இந்த காத்திருப்பில் ஒரு சின்ன அர்த்தமாவது இருந்திருக்கும்.. # ஒன்ஸ் மோர் –...

பேசி தீர்த்துக்கலாம்

நீ பேசுவன்னு நானும் நான் பேசுவேன்னு நீயும் இருந்ததெல்லாம் போதும். நானே பேசுறேன். இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு ஒரு பௌர்ணமி ராத்திரில , ஆள் இல்லாத நீளமான பாதையில நாம கடந்து வந்த விஷயங்களை யோசிச்ச படியே, உன் கைய புடிச்சுகிட்டு வாக்கிங் போக ஆசைப்படுறேன்...

கார்த்திகை தீபம்

“கார்த்திகை தீபத்துக்கு நூறு விளக்கு நானே ஏற்ற போறேன்னு சொன்னீங்க… விளக்கெல்லாம் நானே ஏற்றிட்டேன், ஏற்றிய விளக்கு அணையாமல் பார்த்துக்கோங்க, வாங்க” என்றாள் அவள். # அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு என்று சொல்லும் ஒரு க்யூட் காதல் கதை. கதை கேட்க...

அழகி

என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நின்னு போராடி ஜெயிக்கிற நம்பிக்கை தான் அழகு. அவள் அழகு தான் என்று பட்டாம்பூச்சி அவள் காதில் சொன்னது . அட ஆமா !! நானும் அழகு தான். அப்போ நீங்க?? கதை கேட்க கிளிக்குங்க.

Child Abuse

சில கதைகள் எழுதும் போதே சந்தோஷமா இருக்கும். சில கதைகள் எழுதும் போதே கண்ணீரா வரும். ஆனா இந்த கதையை எழுத முயற்சி பண்ணினப்போ பயம் வந்துச்சு. கண்டிப்பா கேட்க வேண்டிய ஆடியோ . மறக்காம கேளுங்க.

போகன்வில்லா பூக்கள்

அவ மூக்கில் சொருகி அழகு பார்த்த அந்த தாள் பூவுக்கு பின்னாடி அவ்ளோ பெரிய கதை இருக்கா?? தெரிஞ்சுக்க கிளிக்குங்க.

வெளிச்சம்

இங்கே வயது வந்த பெண்ணுக்கு மட்டுமா ஆபத்து. பெண் என்பவள் குழந்தையாக இருந்தாலும் கிழவியாக இருந்தாலும், காம பேய்களால் எப்போதுமே ஆபத்து தான். துரத்தப்பட்ட அந்த குழந்தையும் இருட்டை கிழித்துக் கொண்டு ஓடினாள் . வெளிச்சம் தர யாராவது வந்தார்களா இல்லையா? தெரிஞ்சுக்க கிளிக்குங்க.

கன்னத்தில் முத்தமிட்டாள்

ஒரு சாதாரண முத்தம் தன்னம்பிக்கையை அதிகப் படுத்துமா? ஓரளவு படிக்கும் ஒருவரை முதல் மதிப்பெண் வாங்க வைக்குமா?? அது யார் யாருக்கு கொடுத்த முத்தம். தெரிஞ்சுக்க ஆடியோவை கிளிக்குங்க.