ஒற்றைப்புன்னகை
சாக நூறு காரணம் இருந்தா வாழ கோடி காரணம் இருக்குங்க. இந்த ஆடியோவ கண்டிப்பா கேளுங்க. Photo courtesy: Uday Shatz
by nithyaramadhas · Published 16/02/2020 · Last modified 06/04/2020
சாக நூறு காரணம் இருந்தா வாழ கோடி காரணம் இருக்குங்க. இந்த ஆடியோவ கண்டிப்பா கேளுங்க. Photo courtesy: Uday Shatz
by nithyaramadhas · Published 02/02/2020
நாடகம் ஒரு அற்புதமான கலை. ஒரு மேடையில் ஒரே காட்சியில் எவ்வளவு விஷயங்கள் நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது என்பதை நினைத்து பார்க்கவே ஆச்சர்யமா தான் இருக்கு. 2019 ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய மக்கள் நாடக விழாவின் போது அரங்கேற்றப்பட்ட வீராயி என்ற நாடகத்தை பார்த்த effect ல...
by nithyaramadhas · Published 26/01/2020 · Last modified 06/04/2020
பரீட்சையில் பெயில் ஆயிட்டா உடனே சாக நெனைக்கிறது, ஒரு பொண்ணு கிட்ட லவ்வ சொல்லி அவ நோ சொல்லிட்டா உடனே உடைந்து போவது , அல்லது அவளை அழிக்க வேண்டும் என்று ஆசிட் பாட்டிலையோ, கத்தியையோ தூக்கிகிட்டு சுத்துறது. இது எல்லாத்துக்குமே காரணம் தோல்வியை ஏற்றுக் கொள்ள...
by nithyaramadhas · Published 25/01/2020
ஒரே ஜாதி இருக்கா , ஒரே மதம் இருக்கா , வயசு வித்தியாசம் சரியா இருக்கா என்றெல்லாம் பார்த்து பார்த்து வருவதற்கு, காதல் என்ன காலையில் அருந்தும் தேநீரா? இஞ்சி , அஸ்வகந்தா , அதிமதுரம் , எல்லாம் இருக்குன்னு சொல்றதுக்கு. ஒத்து போகுற ரெண்டு மனசு...
by nithyaramadhas · Published 19/01/2020
பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட அந்த வலி அவள் வலிமையானவள் என்பதை சொல்லும் வலி. அதை ஒரு காரணமாக காட்டி அவள் கனவுகளை சிதைத்து விடாதீர்கள். உதிரம் புனிதம். click audio to know more.
by nithyaramadhas · Published 07/12/2019
காக்காவுக்கும் குருவிக்கும் கூடா, அணில் பிள்ளைக்கு வீடா, அவளுக்கு கண் கொள்ளா காட்சியா இருந்த அந்த வேப்பமரம் நாளைக்கு காணாமல் போகும். கதையை முழுசா தெரிஞ்சுக்க மறக்காம ஆடியோவை கேளுங்க .
by nithyaramadhas · Published 10/11/2019
என்ன தான் ஊரே சேர்ந்து துலிப் விதைகளை காட்டி, “இதிலிருந்து ரோஜா தான் வரும்” என்றாலும் நிஜத்தை யாராலும் மாற்ற முடியாது. உன்னிடம் இருந்து எது வெளிப்படணுமோ, அது வெளிப்பட்டே தீரும். அதற்கான நேரத்தை மட்டும் கொடு.Because Great things take Time. நித்யாவின் 150 வது...
by nithyaramadhas · Published 10/11/2019
தொலை தூரம் சென்றாலும் நீ தொடுவானம் என்றாலும் நீ விழியோரம் தானே மறைந்தாய் மறுவார்த்தை பேசாதே!!! கதையை தெரிஞ்சுக்க ஆடியோவை கேளுங்க.
by nithyaramadhas · Published 03/11/2019
வாழ்க்கை மொத்தமும் முடிஞ்சு போச்சுன்னு உடைஞ்சு போயி நிக்கிறவனுக்கு நம்பிக்கை குடுக்க தான் இந்த ஜோசியம் மாதிரி விஷயம் எல்லாம்..ஆனா சும்மா கடற்கரைக்கு காற்று வாங்க போனவளை பயமுறுத்தி பணம் பிடுங்குறதெல்லாம்…அச்சோ ..என்னாச்சுங்குறீங்களா?? அந்த கொடுமையை தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க.
by nithyaramadhas · Published 03/11/2019
காதல் என்பது நம்பிக்கை என்னும் மந்திரத்தில் இயங்குற ஒரு மேஜிக் மாதிரி. அந்த நம்பிக்கை கொஞ்சம் உடைந்தாலும் காதல் காற்றோடு காற்றாக காணாமல் போகும். இந்த கதை அதை தான் சொல்லுது. கதை என்னன்னு தெரிஞ்சுக்க இந்த ஆடியோவை மறக்காம கேளுங்க. We trust in Love....
by nithyaramadhas · Published 03/11/2019
1843 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளரான “எட்கர் ஆலன் ” எழுதிய “Black cat” என்ற திகில் கதையின் plot இது. கதையை தெரிஞ்சுக்க ஆடியோவை மறக்காம கேளுங்க.
by nithyaramadhas · Published 08/10/2019
மழையில் நனைய விடாமல் குடை தடுத்தது உன் கேலி சிரிப்பை பொறுக்க முடியாமல் மனசு தவித்தது எதிர்காற்றில் குடையை பறக்க விட்டு விட்டு மழையில் கொஞ்சம் நனைந்து கொள்கிறேன் உன் சிரிப்பு மழையிலும் தான் … உனக்கென்ன சிரிக்க வேண்டும் அவ்வளவு தானே போ சிரித்து விட்டு...
by nithyaramadhas · Published 22/09/2019
அந்த பிஞ்சு குழந்தையின் மௌனத்தில் நிறையவே வலி இருந்தது என்ன வலி??எதற்கு மௌனம் ? இதெல்லாம் தெரிஞ்சுக்க மறக்காம இந்த ஆடியோவை கேளுங்க.
by nithyaramadhas · Published 14/09/2019
ஜக்கு …தன்னம்பிக்கையும் பேரன்பும் நிறைந்த ஓர் அற்புத ஆன்மா. ஒரு முறை, தன் கதைகளுக்கான பிளாக் லிங்கை எனக்கு அனுப்பியிருந்தார்.அதில் அவரது ஓரிரு கதைகளுக்கு குரல் மட்டும் கொடுத்திருந்தேன். அவருக்கு அதை அனுப்பிய போது ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தார். அதில் ஒரு கதை இது. சில மனிதர்கள்...
by nithyaramadhas · Published 11/08/2019
ரயிலின் முதல் வகுப்பு மனிதர்களை பார்த்து மிரண்டு போயிருந்தான் அந்த சிறுவன். “இங்கே யாரும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. அவனை பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். நல்லா படிக்க சொல்லுங்க. ஏன்னா படிப்பு உலகம் பற்றிய புரிதலை கற்றுக் கொடுக்கும்.சக மனிதனின் மரியாதையை வாங்கி கொடுக்கும்...