நல்ல தங்காள் – பகுதி 1

ஊருக்குள்ள பஞ்சம் பட்டினி. அண்ணன் கிட்ட உதவி கேட்போமான்னு நல்லதங்காள் தன் கணவரிடம் கேட்ட போது, போ னு சொல்ல அவருக்கு மனசு வரல. வாழ்ந்து கெட்டவர்களுக்கு வரவேற்பு கிடைக்காதுனு அவரு நெனச்சது சரி தானா??கதையை தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க…
